கத்தாரில் பணிக்கு சமூகமளிக்காமல், ஊதியம் பெற்ற அரச ஊழியர்கள் 09 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கணக்காய்வு அதிகாரிகளின் சோதனையின் போது சிக்கிய மேற்படி 09 அரச ஊழியர்களும் தங்களது பணியிடங்களுக்கு சமூமகளிக்காமல் இருந்துள்ளதோடு, பின்னர் சமூகமளித்ததைப் போன்று …