Sri Lanka
-
மத்திய கிழக்கில் வாழும், இலங்கையர்களுக்கான முக்கிய அறிவித்தல்
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலை காரணமாக அங்கு வாழும் இலங்கையர்களின் அவசர உதவிகளுக்காக தொலைப்பேசி வசதியொன்றை வௌிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,…
Read More » -
கத்தாரிலிருந்து நாடு திரும்பிக் கொண்டிருந்த இலங்கை பெண் விமானத்தில் உயிரிழப்பு.
கத்தாருக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கைப் பெண், நாடு திரும்பும்போது விமானத்தில் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற…
Read More » -
வெளிநாடுகளில் பணிபுரிந்து தாயகம் திரும்பும் இலங்கையர்களுக்கு மே 1ம் திகதி முதல் மகிழ்ச்சியான செய்தி!
வெளிநாடுகளில் பணிபுரிந்து தாயகம் திரும்பும் இலங்கையர்களுக்கு மே 1ம் திகதி முதல் மகிழ்ச்சியான செய்தியொன்றை தொழில் மற்றும் வெளியாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை…
Read More » -
கத்தாரிலுள்ள இலங்கையர்கள் கவனத்திற்கு: தூதரகம் விடுத்துத்துள்ள முக்கிய அறிவித்தல்!
22வது கால்ப்பந்து உலகக் கோப்பை போட்டி நிகழ்ச்சிகள் கத்தாரில் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில், போட்டி நிகழ்ச்சிகளானது எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ம் திகதி வரை தொடரவுள்ளது.…
Read More » -
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்புபவர்களுக்கு மத்திய வங்கியின் மகிழ்ச்சியான செய்தி
வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விசேட ஊக்குவிப்புத் தொகை ஒன்றை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது…
Read More » -
இலங்கையிலிருந்து பணிக்காக வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு முக்கிய அறிவித்தல்!
இலங்கையிலிருந்து பணிக்காக வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு முக்கிய அறிவித்தல்! Also Read: வெளிநாட்டவர்கள் தங்குவதற்கான சிறந்த நாடுகள் பட்டியல் 2022 – கத்தாருக்கு 26வது இடம் SLBFE…
Read More » -
கோட்டபாய பதவி விலகினால் எரிபொருள், அத்தியாவசிய உதவிகள் கிடைக்கும் – கத்தார் அதிரடி!
தற்போதைய ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டபாய ராஜபக்ஷ வெளியேறிய பின்னரே எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் வழங்குவதற்கான அடிப்படையை அமைக்கலாம் என்று கத்தார் அரச தலைவர் தெரிவித்துள்ளதாக…
Read More » -
கத்தார் தொண்டு நிறுவனத்திற்கு ( Qatar Charity) விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க இலங்கை தீர்மானம்!
கத்தார் தொண்டு நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது குறித்து மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில்…
Read More » -
இலங்கைக்கு எரிபொருள் தந்து உதவுங்கள், கத்தாரிடம் இலங்கை கோரிக்கை!
கத்தாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அந்நாட்டின் எரிசக்தி விவகார இராஜாங்க அமைச்சர் Excellency Mr. Saad Sherida Al-Kaabi அவர்களை…
Read More » -
எரிபொருள் தட்டுப்பாடு உச்சத்தில்! இன்று நள்ளிரவு முதல் பகுதியளவில் முடங்குகிறது இலங்கை
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் ஜுலை 10 ஆம் திகதிவரை அத்தியாவசிய சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும் எனவும், அதற்கு தேவையான எரிபொருள் மாத்திரமே விநியோகிக்கப்படும் எனவும் அரசாங்கம்…
Read More »