Gulf News
-
காஸா மக்களின் போராட்டத்தை விமர்சித்து பதிவிட்ட இந்திய வைத்தியர் பஹ்ரைனில் கைது!
காஸா மக்களின் போராட்டத்தை விமர்சித்து, இஸ்ரேலுக்கு ஆதரவாக பதிவிட்ட இந்திய வைத்தியர் பஹ்ரைனில் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 50 வயதுடை வைத்தியர் Sunil J…
Read More » -
கேரளாவிலிருந்து கத்தார் ஃபீபா கிண்ணத்தை பார்வையிட தனது காரில் பயணிக்கும் பெண்!
கத்தார் ஃபீபா கால்ப்பந்துப் போட்டிகள் இன்னும் 3 வாரங்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் உலகமெங்கிலும் உள்ள கால்ப்பந்து ரசிகர்கள் கத்தாரை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில்…
Read More » -
இலவசமாக ரொட்டி வழங்கும் இயந்திரம்; துபாய் அரசின் புதிய திட்டம்
நாட்டில் ஒருவரும் பசியால் வாடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில், துபாய் முழுதும் ஆங்காங்கே சூடான ரொட்டியை இலவசமாக வழங்கும், ‘வெண்டிங்’ இயந்திரங்களை அந்நாட்டு அரசு நிறுவியுள்ளது. மேற்காசிய…
Read More » -
ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய ஜனாதிபதி அறிவிக்கப்பட்டார்!
Zayed Al Nahyan elected as UAE president ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய ஜனாதிபதியாக ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்றைய…
Read More » -
பர்தா அணிந்த பெண்ணை உணவகத்திற்குள் அனுமதிக்க மறுத்த, பஹ்ரைனில் உள்ள இந்திய உணவகத்திற்கு சீல்
ஹ்ரைனில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து அந்த உணவகம் அதிகாரிகளால் மூடப்பட்டது. பஹ்ரைன் தலைநகர் மனாமாவின்…
Read More » -
அமீரகத்தில் வாரத்திற்கு நான்கரை நாள் வேலை : 2022 ஜனவரி முதல் புதிய நடைமுறை!
2022 ஜனவரி 1 முதல் வாரத்திற்கு நான்கரை நாள் வேலை முறைமையினை அறிமுகப்படுத்துவதாக ஐக்கிய அரபு இராச்சியம் (அமீரகம்) அறிவித்துள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை அரைநாள் வேலையும், சனி…
Read More » -
காபூல் விமான நிலையம் திறக்கப்பட்டது, கத்தாரிலிருந்து தினமும் உதவிப் பொருட்களுடன் விமானம்!
காபூல் சர்வதேச விமான நிலையம் சர்வதேச உதவிகளைப் பெறும் வகையில் திறக்கப்பட்டுள்ளதாக ஆப்கனுக்கான கத்தார் தூதர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து கடைசி அமெரிக்கப் படைகளும் கடந்த ஆகஸ்ட் 31ஆம்…
Read More » -
துபாயில் கர்ப்பிணிப் பூனையின் உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு ரூ 40 லட்சம் பரிசு – VIEDO
துபாயில் கப்பிணிப் பூனையின் உயிரைக் காப்பாற்றிய நான்கு பேருக்கு தலா 10 லட்சம் வீதம் 40 லட்ச ரூபாய் துபாய் ஆட்சியாளர் மூலம் பரிசாக கிடைத்துள்ளது. கடந்த…
Read More » -
கத்தாரில் ON ARRIVAL VISA நாடுகளின் பட்டியல் 83 ஆக அதிகரிப்பு!
கத்தாருக்கு வீசாயின்றி பயணிக்கும் நாடுகளின் பட்டியல் 83 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கத்தாருக்கு வீசாயின்றி பயணித்து கத்தார் விமான நிலையத்தில் வீசா பெற்றுக்கொள்ளும் அனுமதியை (Visa free arrival …
Read More » -
துபாயில் விபத்தில் சிக்கிய இலங்கைப் பெண்ணுக்கு 1 மில்லியன் திர்ஹம் காப்பீடு வழங்க உத்தரவு
துபாயில் பணிபுரிந்த, இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணுக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துக்காக துபாய் நீதிமன்றத்தால் 1 மில்லியன் திர்ஹம் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 45…
Read More »