கத்தாரில் நோன்புப் பெருநாள் தொழுகை அதிகாலை 5.32க்கு நடைபெறும்!

eid fitr prayer to be held at 5.32 am in qatar

கத்தாரில் 2024ம் ஆண்டுக்கான நோன்புப் பெருநாள் தொழுகை அதிகாலை 5.21க்கு நடைபெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு (அவ்காப்) இதனை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளதோடு நோன்புப் பெருநாள் தொழுகைகள் தெரிவு செய்யப்பட்ட மைதாங்கள் மற்றும் மசூதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சின் இணையத்தில் பெருநாள் தொழுகை நடத்தப்படும் இடங்கள் மற்றும் மசூதிகளில் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி விபரங்களை பின்வரும் இணைப்பிற்கு சென்று பார்வையிட முடியும்.

இணைப்பு – இங்கு செல்க

Also Read: கத்தாரிலிருந்து பெருநாளைக்கு தாயகம் திரும்ப இருப்போருக்கான முக்கிய அறிவித்தல்!

Leave a Reply