வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் இலங்கையர்களுக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிகள் ( ஜுலை மாதத்திற்கானது)
வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தருவோருக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் திருத்தப்பட்டுள்ளன. ஜூலை முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை…