வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் இலங்கையர்களுக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிகள் ( ஜுலை மாதத்திற்கானது)

வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தருவோருக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் திருத்தப்பட்டுள்ளன. ஜூலை முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை…

கத்தாரிலிருந்து இலங்கை செல்ல அன்டீஜன் பரிசோதனை போதுமானது – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தகவல்

கத்தாரிலிருந்து இலங்கை செல்ல அன்டீஜன் பரிசோதனை போதுமானது என்பதாக  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. கத்தாரில் கொரோனா பரிசோதனைக்காக அன்டீஜன் விரைவு பரிசோதனை அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், கத்தாரிலிருந்து…

கத்தாரிலுள்ள இலங்கை முஸ்லிம் அமைப்பினால் ஒரு தொகுதி சிலிண்டர்கள் இலங்கைக்கு அன்பளிப்பு

கத்தாரில் இயங்கிவரும் இலங்கை முஸ்லிம் சம்மேளனத்தின் (FSMA – Q) அங்கத்துவ அமைப்புக்களின் நிதியுதவியுடன் இலங்கை அரசாங்கத்திற்கு 60 ஒட்சிசன் சிலிண்டர்கள் கையளிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் (11)…

வெளிநாடுகளில் தடுப்பூசி பெற்று தாயகம் திரும்பும் இலங்கையர்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லை

வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் இலங்கையர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் பற்றிய சுற்றறிக்கையை  இலங்கை சுகாதார அமைச்சு இற்றைப்படுத்தி வெளியிட்டுள்ளது. இந்த சுற்று நிரூபமானது 06.06.2021 முதல் எதிர்வரும் 30.06.2021…

இலங்கைக்கு ஓக்சிஜன் சிலின்டர்களை அன்பளிப்பு செய்தது கத்தாரிலுள்ள LULU குழுமம்

Thanks to Lulu | இலங்கைக்கு குறிப்பிட்ட ஒரு தொகை ஓக்சிஜன் சிலின்டர்களை LULU குழுமம் அன்பளிப்பு  செய்துள்ளதாக கத்தாரின் நாளாந்த செய்தி நாளிதழான கல்ப் டைம்ஸ்…

இலங்கையில் கொரோனா அச்சத்தால் மூடப்பட விமான நிலையம் ஜுன் 01ம் திகதி முதல் திறக்கப்படும்

நாட்டில் அனைத்து விமான நிலையங்களும் நாளை (01) முதல் மீள திறக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக்க தெரிவித்தார். நாட்டில் கொவிட் பரவல்…

கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் விடுமுறைத் தினங்கள் பற்றி விடுத்துத்துள்ள முக்கிய அறிவித்தல்!

கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் விடுமுறைத் தினங்கள் பற்றி விடுத்துத்துள்ள முக்கிய அறிவித்தல் ஒன்றை இன்று (28.04.2021) வெளியிட்டுள்ளது. அதில் தூதரகம் விடுமுறைக்காக மூடப்படும் தினங்கள் பற்றி தெளிவாகக்…

இலங்கையில் உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று! இன்று 1096 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

இலங்கையில்  இன்றைய தினம் (27.04.2021) இதுவரையில் 1096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் 1000ம் தொற்றாளர்களை கடந்த முதல் சந்தர்ப்பம்…

வெளிநாடுகளில் 2 தடுப்பூசிகளைப் பெற்று இலங்கை திரும்புவோருக்கு தனிமைப்படுத்தல் கிடையாது! PCR மட்டுமே.

“வெளிநாட்டில் இருந்து நாடு திரும்புவோர் கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் செலுத்திக்கொண்டவர்களாக இருந்தால் அவர்களை கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் பிசிஆர் பரிசோதனை மட்டுமே மேற்கொள்ளப்படும் . இராணுவத்தளபதி ஜெனரல்…

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருபவர்களால் கொரோனா, தொற்று அதிகரிக்கும் அபாயம் – இராணுவத் தளபதி

வௌிநாடுகளிலிருந்து வருகை தருபவர்கள் மூலம் நாட்டில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார். வௌிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களில்…