கத்தாரில் இன்றைய (மார்ச்-12) கொரோனா நிலவரம்! 455 புதிய நோயாளர்கள், ஒருவர் மரணம்

கத்தாரில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 11442 ஆக அதிகாரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் (12.03.2021) மட்டும் புதிதாக 455…

வெளிநாடுகளில் தடுப்பூசி போட்டவர்கள் தனிமைப்படுத்தல் இன்றி , PCRடன் இலங்கை திரும்ப நடவடிக்கை!

வெளிநாடுகளில் கொரோனாவுக்கான தடுப்பூசி போட்டவர்கள் தனிமைப்படுத்தல் இன்றி , PCRடன் இலங்கை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாக தான் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இராணுவத்…

கத்தாரில் 2020ம் ஆண்டு 138 பேர் வாகன விபத்துக்களினால் உயிரிழப்பு!

கத்தாரில் 2020ம் ஆண்டு 138 பேர் வாகன விபத்துக்களினால் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சு தகவல்கள் வெளியிட்டுள்ளது. 2019ம் ஆண்டு வாகன விபத்துக்களினால் 154 உயிரிழந்ததாகவும், 2019ம் ஆண்டுடன்…

கத்தாரில் மார்ச் 21க்கு முன்னர் கொரோனா தடுப்பூசி போடாத ஊழியர்கள் பாடசாலைகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள்!

மார்ச் 21ம் திகதிக்கு முதல் கோவிட் தடுப்பூசி போடாத ஊழியர்களை பாடசாலைகளில் அனுமதிக்கப்படமார்க்கள் என்பதாக கல்வியமைச்சு அமைச்சு தெரிவித்துள்ளது. கத்தாரில் கொரோனாவுக்கான தடுப்பூசிபரவலாக வழங்கப்பட்டு வரும் நிலையில்…

எதிர்வரும் நாட்களில் கத்தாரின் வெப்பநிலை படிப்படியாக உயரும் – வானிலை அவதான நிலையம் தகவல்!

எதிர்வரும் நாட்களில் பகல் நேரங்களில் வானிலை மிதமானதாக இருக்கும், சில பகுதிகளில் வெப்பநிலை 30 பாகைக்கு மேல் இருக்கும் என கத்தார் வானிலை அவதான நிலையம் தகவல்…

உலகின் பணக்கார நாடு கத்தார் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய சுவாராஷ்ய தகவல்கள்!

ஒரு நாடு; அந்த நாட்டின் மக்களில் நால்வரில் ஒருவர் இந்தியர்உலகின் முதலிடம் வகிக்கும் பணக்கார நாடு. கடந்த 20 ஆண்டுகளாக இந்த முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் நாடும்…

கடந்த 10 வருடங்களில் 6500 வெளிநாட்டுப் பணியாளர்கள் கத்தாரில் மரணம்! இலங்கையர்கள் 557 பேர் மரணம்!

கத்தாரில் தொழில்புரிந்த நிலையில் 6500ற்கும் அதிகமாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கடந்த 10 வருடங்களிற்குள் உயிரிழந்திருப்பதாக கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்…

கத்தார் தனியார் பாடசாலைகளை கட்டணங்களை 2 சதவீதத்தால் அதிகரிக்க அனுமதி!

கத்தார் தனியார் பாடசாலைகள் கட்டணங்களை 2 சதவீதத்தால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார்ப் பாடசாலைகள் 8 சதவீதம் வரையான கட்டண அதிகரிப்புக்கு கோரிக்கை விடுத்த போதும்,…

கத்தாரில் கொரோனா முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றத் தவறிய 734 பேர் ஒரே நாளில் கைது!

கத்தாரில் பல்வேறு கோவிட் -19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற தவறிய 734 தனிநபர்கள் மீது இன்று (06.03.2021) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு (MOI) தெரிவித்துள்ளது. பொது…

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு 500க்கு மேற்பட்ட உணவுப் பொருட்களின் விலையை குறைத்தது கத்தார் அரசு!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் புனித ரமழான் மாதம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் கத்தார் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. 500க்கு மேற்பட்ட…