கத்தாரில் நோன்புப் பெருநாள் தொழுகைகக்காக 690 மசூதிகள் தயார் நிலையில்!

690 masjid ready for 2025 eid prayers in qatar

கத்தாரில் 2025ம் ஆண்டுக்கான நோன்பு பெருநாள் தொழுகைகக்காக 690 மசூதிகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மசூதிகளைத் தவிர்ந்து பொதுப்பூங்காக்கள், மைதானங்கள், கடற்கரைகள் மற்றும் முக்கிய சுற்றுலா புள்ளிகளும் (picnic points) நோன்பு பெருநாள் தொழுகைக்காக தயார் செய்யப்பட்டுள்ளதாக அவ்காப் அறிவித்துள்ளது.

நோன்பு பொருநாள் தொழுகைக்கான உத்தியோக பூர்வ நேரமாக அதிகாலை 5.43 அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரின் ஒவ்வொரு முக்கிய நகரிலும், ஒன்றுக்கு மேற்பட்ட மசூதிகளும், மேலதிகமாக தைானங்கள் தொழுகைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மசூதிகளின் பட்டியலுக்கு – கிளிக் செய்க!

இதையும் படிங்க: கத்தாரிலிருந்து பெருநாளைக்கு தாயகம் திரும்ப இருப்போருக்கான முக்கிய அறிவித்தல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *